Tuesday, August 5, 2025

பாலின் மகிமை !!

பாலுக்கு துக்கம் கொடுத்தால் தயிர் ஆகிறது.


தயிருக்கு துக்கம் கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.


வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.


பாலை விட தயிர் உயர்ந்ததுதயிரை விட வெண்ணெய் உயர்ந்ததுவெண்ணெயை விட நெய் உயர்ந்தது.


இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி துக்கம்சங்கடங்கள்வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோசமூகத்தில்அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.


பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்பின் அது கெட்டுப் போய்விடும்.


பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறதுஅது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.


தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறதுஅது இன்னும் 3 நாட்களுக்குஇருக்கும்.


வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறதுஅது ஒரு போதும்வீணாவது இல்லை.


ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய்ஒளிந்து இருக்கிறது.


உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளதுஅதில் கொஞ்சம்நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள்தனக்குத் தானே சிந்தனைசெய்யுங்கள்தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பிறகு பாருங்கள்நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையானமனிதனாக இருப்பீர்கள்.

No comments :

Post a Comment